இலங்கை

மியன்மாருக்கு ஒரு மில்லியன் டொலரை வழங்கிய இலங்கை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின்...

Read moreDetails

Tamilmirror Online || 22 இந்திய பிரஜைகள் திடீர் கைது

காலாவதியான விசாக்களின் கீழ் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் சுமார்...

Read moreDetails

ட்ரம்ப்பின் வரி விதிப்பு: கனடாவில் உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை

கனடாவில் (Canada) டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டின்களில் அடைக்கப்பட்ட ஒர் உணவுப் பொருளின்...

Read moreDetails

Tamilmirror Online || 24 மணி நேர சேவை இயங்காது என அறிவிப்பு

ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் மதியம் 12.00 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

 குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பிள்ளையானுக்கு(pillaiyan) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்ளுடன்(easter atack) தொடர்பு உள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(anada wijepala) தெரிவித்தார்.  இன்று(10) நாடாளுமன்றில் உரையாற்றும்போதே...

Read moreDetails

நிலவும் சீரற்ற காலநிலை : விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (10.04.2025) மாலை வெளியிட்டுள்ள ஊடக...

Read moreDetails

Tamilmirror Online || பேருந்து ஆசன முன்பதிவு தற்காலிக இடைநிறுத்தம்

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான பேருந்து  ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

யாழில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மற்றுமொரு காணி விடுவிப்பு

யாழில் (Jaffna) 30 வருடத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணியொன்று விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனைக்கு சொந்தமான 02 ஏக்கர்...

Read moreDetails

Tamilmirror Online || பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்

பூப்பெய்த மாணவியை பாடசாலையில் தனியாக அமர வைத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி அருகே உள்ள...

Read moreDetails
Page 1056 of 1616 1 1,055 1,056 1,057 1,616

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.