இலங்கை

பாப்பரசர் பிரான்சிஸை அவமதித்த இஸ்ரேல்..! இரங்கல் பதிவை நீக்கி அடாவடி

 பாப்பரசர் பிரான்சிஸின்(pope francis) மறைவிற்கு இரங்கல் பதிவை வெளியிட்டிருந்த இஸ்ரேல்(israel), அந்த பதிவை நீக்கி தனது வன்மத்தை வெளியிட்டுள்ளது.பாப்பரசரின் மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

Tamilmirror Online || உச்சத்தை தொட்டது உப்பு

   ஏ.எச்.ஏ. ஹுஸைன்   சமீப சில நாட்களாக சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எகிறியுள்ளது. அவற்றுக்கான தட்டுப்பாடும் கிராக்கியும் அதிகரித்துள்ளது. இதனால்...

Read moreDetails

நந்திக்கடலில் அமைக்கப்படவுள்ள புதிய பாலம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

2025 வரவுசெலவுத் திட்டங்களின் ஒரு பகுதியாக, முல்லைத்தீவு-பரந்தன் வீதியில் நந்திக்கடல் தடாகத்தின் குறுக்கே கட்டப்படவுள்ள புதிய பாலத்திற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்...

Read moreDetails

டேன் பிரியசாத் படுகொலை: இருவருக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவருக்கும் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. டேன் பிரியசாத் படுகொலை தொடர்பான உண்மைகளை வெல்லம்பிட்டிய காவல்துறையினர் இன்று (23)...

Read moreDetails

Tamilmirror Online || டான் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது...

Read moreDetails

இந்தியாவை உலுக்கிய சுற்றுலா பயணிகள் படுகொலை: பொறுப்பை ஏற்ற பயங்கரவாத அமைப்பு!

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். ...

Read moreDetails

Tamilmirror Online || அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  இதில் 26 பெண் கைதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...

Read moreDetails

வத்திக்கான் பறந்தார் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித்

கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Cardinal Malcolm Ranjith) வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பேராயர் இன்று (23) காலை 9:30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான...

Read moreDetails

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் – அவசரமாக இந்தியா திரும்பிய மோடி!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தது.  Read More

Read moreDetails
Page 1031 of 1619 1 1,030 1,031 1,032 1,619

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.