இலங்கை

டேன் பிரியசாத் கொலையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

டேன் பிரியசாத்தின் கொலையில் பிரதான சந்தேகநபர்  கைது செய்ததன் பின்னணியில் பல்வேறு விடயங்கள் வௌியாகியுள்ளன.  கொலையைத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் துலான் மதுசங்க என்ற...

Read moreDetails

ரஷ்யாவின் விடுத்துள்ள மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கை !

உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதனால் பிரித்தானியாவிற்கு ரஷ்யா மிரட்டல்களை அனுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் படைகளை அனுப்புவதை குறித்து, ரஷ்யா...

Read moreDetails

Tamilmirror Online || எதிரணி எம்.பிக்கள் இருவர் வத்திக்கான் பயணம்

டி.கே.பி.கபில மறைந்த போப் பிரான்சிஸுக்கு இறுதி மரியாதை செலுத்தவும், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி பாராளுன்ற உறுப்பினர்கள் காவிந்த...

Read moreDetails

விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

விமானப் பயணத்தின் போது விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக சுவீடன் நாட்டவர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு ரூ.26,500 அபராதம்...

Read moreDetails

Tamilmirror Online || ஒரே நாளில் 155 புதிய முறைப்பாடுகள் பதிவு

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக ஒரே நாளில் 155 புதிய முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, இது மார்ச் 20 ஆம் திகதிக்குப் பிறகு பதிவான அதிகபட்ச...

Read moreDetails

வாட்ஸ்அப்பின் புதிய ரகசியப் பாதுகாப்பு அம்சம் : என்னனு தெரியுமா?

உலகின் முதனிலை சமூக ஊடக செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் (WhatsApp) புதிய ஓர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான பிரபலமான குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப்...

Read moreDetails

விமானப் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் – ஸ்வீடன் பிரஜைக்கு அபராதம் 

விமான நிலைய பொலிஸார், குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. Read More

Read moreDetails

Tamilmirror Online || கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை

கடந்த 2015ஆம் ஆண்டு ஹெட்டி வீதியில் அமைந்துள்ள  தங்குமிடத்தில்  பெண் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான பேட்ரிக் கிருஷ்ணானந்தனை குற்றவாளியாக...

Read moreDetails

ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு இராணுவத்திடம் சரணடையுங்கள்- கருணா இட்ட விசித்திரமான கட்டளை!!

 வடபோர்முனையில் நின்ற ஜெயந்தன் படையணிக்கு 2004ம் ஆண்டு கருணா ஒரு விசித்திரமான கட்டளையைப் பிறப்பித்திருந்தார். ஆயுதங்களை அப்படியே விட்டுவிட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்கு நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினரிடம்...

Read moreDetails

Tamilmirror Online || டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  செல்லுபடியான வீசா...

Read moreDetails
Page 1029 of 1619 1 1,028 1,029 1,030 1,619

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.