இலங்கை

விவசாயிகளுக்கான உர மானியம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

விவசாயிகளும் உரமானினம் வழங்குவதற்க தாமதமாகியதற்கான காரணத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். அநுராதபுரத்தில் இன்று நடைபெற்ற மக்கள் பேரணியில் ஜனாதிபதி குறித்த விடயம் தொடர்பில்...

Read moreDetails

இந்தியாவுக்கு உறுதியளித்த அமெரிக்க உளவுப் பிரிவு: நிர்கதியாகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதிகளை வேட்டையாடும் முயற்சிகளில் இந்திய பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு வழங்குவதாக அமெரிக்க உளவுப் பிரிவு தலைவர் டுள்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின்...

Read moreDetails

ஈ.பி.டி.பிக்கு நன்றியுடையவர்களாக யாழ் முஸ்லிம் மக்கள் இருக்க வேண்டும் : வேட்பாளர் சரபுல் அனாம் அழைப்பு!

   ஈ.பி.டி.பிக்கு(epdp) யாழ். முஸ்லிம் மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாகவே இருக்கின்றனர் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் யாழ். மாநகர வேட்பாளர் B.S.M சரபுல் அனாம், அந்த நன்றிக்கடனின்...

Read moreDetails

Tamilmirror Online || மின்னல் தாக்கி ஒருவர் பலி

அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் நேற்று வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மின்னல் தாக்கியதில் காயமடைந்த...

Read moreDetails

மரபு ரீதியாக மூடப்பட்ட பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி விருப்பத்திற்கு அமைய அவரது உடல் ரோமில் உள்ள புனித மரியா மேஜியோரே பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர்...

Read moreDetails

A9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றிரவு கிளிநொச்சி A9 வீதி கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள சிவன்கோயில் முன்பாக இடம்பெற்றுள்ளது.விபத்தில் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails
Page 1026 of 1619 1 1,025 1,026 1,027 1,619

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.