இலங்கை

பெரும் விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம்

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அதில் பயணித்த ஒருவர் எழுதிய கடிதம் பிரித்தானியாவில் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. கேணல் ஆர்ச்சிபால்ட் கிரேசி...

Read moreDetails

யாழ். மாநகர சபை சுகாதார பிரிவினரின் அதிரடி முடிவு: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுகள் சங்கம் ஆகியன இணைந்து,...

Read moreDetails

Tamilmirror Online || 3,000க்கும் மேற்பட்ட தேர்தல் விதி மீறல்கள்

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மார்ச் 20 ஆம் திகதி தேர்தலுக்கு முந்தைய காலம் தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் 3,000க்கும்...

Read moreDetails

காலி கோட்டை சுவரிலிருந்து வீழ்ந்து பல்கலை மாணவன் உயிரிழப்பு

காலி (Galle) கோட்டை சுவரிலிருந்து தவறி வீழ்ந்து ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (General Sir John Kotelawala Defence University) மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வக்வெல்ல, ஹபுகல...

Read moreDetails

கனடாவில் மக்கள் கூட்டத்தில் புகுந்த கார் – பலர் உயிரிழப்பு!

வீதியோரம் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் வேகமாக வந்த கார் கூட்டத்திற்குள் புகுந்தது. Read More

Read moreDetails

Tamilmirror Online || “3 பாடங்களில் 9,457 மாணவர்கள் ‘A’ சித்தி”

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித்...

Read moreDetails

ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

ஏப்ரல் மாதத்தின் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.அந்தவகையில், 150,000  சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை...

Read moreDetails

“தரமற்ற மருந்துகள் தொடர்பில் விரிவான அறிக்கை வேண்டும்”

நாட்டில் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்வதால் ஏற்படும்  பாதிப்புகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அடிப்படைக் காரணிகள் பற்றிய தகவல்கள் உட்பட ஒரு மாதத்திற்குள் பொது...

Read moreDetails

மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து ஒரு வயது சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலை - கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து ஒரு வயது நிரம்பிய சிறுவன் உயிரிழந்துள்ளார். காக்காமுனை, கோழிமுட்டைகரச்சை பகுதியில் இந்த துயர...

Read moreDetails
Page 1024 of 1619 1 1,023 1,024 1,025 1,619

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.