இலங்கை

யாழில் இடம்பெற்ற மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் (Jaffna) மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்றையதினம் (13) யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான நடைபவனியானது காங்கேசன்துறை...

Read more

சிறைச்சாலை மருத்துவமனையில் மேர்வின் சில்வா அனுமதி

  நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா(mervyn silva), மஹர சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனை விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக...

Read more

Tamilmirror Online || மோடிக்கு மொரீசியஸின் தேசிய விருது

இந்தியா - மொரிஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின்...

Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : சஜித்துக்கு காலக்கெடு விதித்த ரணில்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa)...

Read more

Tamilmirror Online || விமானத்தில் பாலியல் சேஷ்டை:பயணிக்கு பயணத்தடை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணி கொழும்பு பிரதான...

Read more

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலை!

வடக்கில் முக்கியமான மற்றும் மக்களுக்கு தேவையுடைய ஒரு பிரதான தளமாக யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) காணப்படுகின்றது. இந்தநிலையில், அண்மைக்காலமாக யாழ் போதனா வைத்தியசாலை...

Read more

Tamilmirror Online || தரமான பொருள்கள் விநியோகத்துக்கு ஜப்பான் ஆதரவு

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் நிறுவனக்...

Read more

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நகர அபிவிருத்தி அதிகாரசபையினால்...

Read more

மட்டக்களப்பில் ஆசிரியரிடம் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளரின் அராஜகம் !

மட்டக்களப்பில் (Batticaloa) ஆசிரியரை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பிணையில் விடுதலை...

Read more
Page 1 of 509 1 2 509

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.