இந்தியா

செங்கோல் குறித்து தமிழில் பதிவிட்ட உ.பி. முதல்வர்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே. சவுத்ரி, செங்கோல் குறித்து கருத்து தெரிவித்ததையடுத்து, அது 'முடியாட்சியின் சின்னம்' என்றும், சமாஜ்வாதி கட்சிக்கு...

Read moreDetails

வன்னியர்களுக்கு திமுக செய்ததெல்லாம் துரோகம்.. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை – அன்புமணி!-anbumani ramadoss statement about caste wise census is not required for vanniyar reservation

நீட் விலக்கு, கல்விக்கடன் ரத்து, நகைக்கடன் ரத்து, பயிர்க்கடன் ரத்து, 5.5 லட்சம் பேருக்கு அரசு வேலை, தமிழ்நாட்டில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75%...

Read moreDetails

பெர்த் அறுந்து விழுந்து உயிரிழந்த பயணி.. சீட்ல எந்த பிரச்னையும் இல்ல என ரயில்வே விளக்கம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாரஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அலிகான் (62 வயது). பொன்னானி பகுதியில் எல்.ஐ.சி. முகவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 15ஆம் தேதி...

Read moreDetails

“அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதல்” – குடியரசுத் தலைவர் உரையிலும் இடம்பெற்ற எமர்ஜென்சி | Emergency in the President’s speech

புதுடெல்லி: எமர்ஜென்சி குறித்து மக்களவையில் சபாநாயகர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இன்றைய குடியரசுத் தலைவரும் உரையிலும் எமர்ஜென்சி குறித்த கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...

Read moreDetails

நீட், மணிப்பூர், அக்னிவீர்: குடியரசுத் தலைவர் உரையின்போது எதிர்க்கட்சிகள் முழக்கம்!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையின்போது நீட் முறைகேடு, மணிப்பூர் கலவரம் மற்றும் அக்னிவீர் திட்டம் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில்...

Read moreDetails

Hosur Airport: இனி பெங்களூரு காலி! ஒசூரில் புதிய விமான நிலையம்! சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!-live updates tamil nadu legislative assembly meeting new airport in hosur announced by cm mk stalin

அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களைப் பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து...

Read moreDetails

வளர்ப்பு நாய் கடித்ததில் உயிரிழந்த மகன்.. சோகத்தில் தந்தையும் மரணம்

தொடர்புடைய செய்திகள்ஆந்திர மாநிலத்தில் வளர்ப்பு நாய் கடித்ததில் மகன் இறந்த சோகத்தில் தந்தையும் உயிரிழந்தது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எகுவபேட்டை கிராமத்தை சேர்ந்தவர்...

Read moreDetails

பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி | L.K. Advani admitted to AIIMS in Delhi

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஜூன் 26) பின்னிரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதாகத் தெரிகிறது. முன்னாள் துணை பிரதமரான...

Read moreDetails

இந்திரா காந்தி கால அவசரநிலை குறித்து மக்களவையில் தீா்மானம்: ஓம் பிா்லாவிற்கு காங்கிரஸ் கடும் எதிா்ப்பு

மறைந்த பிரதமா் இந்திரா காந்தி 1975 -இல் கொண்டுவந்த அவசரநிலை பிரகடனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா புதன்கிழமை தீா்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றினாா்....

Read moreDetails

HBD Akilan: தமிழில் திரைப்படங்களாக எடுக்கப்பட்ட எழுத்தாளர் அகிலன் எழுதிய நாவல்கள் என்னென்ன தெரியுமா?-do you know which novels written by writer akilan have been made into tamil movies

எங்கே போகிறோம் என்பது அவரது தனித்துவமான சமூக-அரசியல் நாவல், 1975 இல் ராஜா சர் அண்ணாமலை விருதை வென்றது. அவரது குழந்தைகள் புத்தகமான கனன கண்ணன் தமிழ்நாடு...

Read moreDetails
Page 958 of 1131 1 957 958 959 1,131

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.