இந்தியா

பிகினி அணிந்து மணமேடை ஏறிய பெண்… சமூக வலைதளத்தில் பரவும் போட்டோ – உண்மை என்ன?

சமூக வலைதளங்களில் மஞ்சள் நிற “பிகினி” அணிந்த ஒரு மணப்பெண்ணின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.சமூகவலைதளத்தில் ஆடைக்கட்டுப்பாட்டை உடைத்ததாக ஒரு மணப்பெண் பிகினி அணிந்த புகைப்படம் பரவி...

Read moreDetails

உ.பி சம்பல் மசூதி கள ஆய்வை நிறுத்த வேண்டும்: அமித் ஷாவுக்கு திருமாவளவன் கடிதம் | Thirumavalavan writes to Amit Shah asking him to stop field investigation at UP’s Sambhal Jama Masjid

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் நகரில் ஜாமா மசூதியில் களஆய்வின் போது கலவரம் நடைபெற்று 4 பேர் பலியாகினர். இதனால், களஆய்வு நடவடிக்கையை நிறுத்த வலியுறுத்தி,...

Read moreDetails

104 வயது கொலை தண்டனைக் கைதி பிணையில் விடுதலை!

இந்திய தேசிய காங்கிரஸ் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டான 1920 ஆம் ஆண்டு, ராஷிக் சந்திரா மண்டல், மால்டா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்...

Read moreDetails

தங்கம் வாங்குற ஐடியா இருக்கா? இன்றைய விலை நிலவரத்தை பாத்துட்டு போங்க.. சவரன் ரூ.57,200-க்கு விற்பனை!

Tamil Nadu News Live: தங்கம் வாங்குற ஐடியா இருக்கா? இன்றைய விலை நிலவரத்தை பாத்துட்டு போங்க.. சவரன் ரூ.57,200-க்கு விற்பனை! Read More

Read moreDetails

OYO Hotel | கணவன் – மனைவி எனக்கூறி அறை எடுத்த ஜோடி… பின்னர் நடந்த கொடூரம்! – News18 தமிழ்

Oyo ஹோட்டலில் இளம் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் உள்ள ஒரு Oyo விடுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவி...

Read moreDetails

மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும் முதல் புல்லட் ரயில்: உள்நாட்டில் தயாராகிறது | first bullet train will be made in india

இந்திய ரயில்வேயின் முதல் புல்லட் ரயில், கவாச் தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது எனவும், இது சராசரியாக 250 கி.மீ வேகத்தில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில்...

Read moreDetails

பழங்குடியினா் வீடு கட்ட கூடுதல் நிதி: மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதாக குடியரசுத் தலைவா் தகவல்

பழங்குடியினத்தவா் வீடு கட்ட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கூறியுள்ளாா். தமிழ்நாட்டுக்கு நான்கு நாள் பயணமாக...

Read moreDetails

இந்தியா முழுவதும் அழகாக பொழியும் பனிமலை

செயற்கை நுண்ணறிவு அதிவேகமாக வளர்ந்து வருவதால், கற்பனை செய்வதை அப்படியே அச்சுப்பிசகாமல் படைத்து வருகிறது AI தொழில்நுட்பம். எதார்த்தமான விஷயங்களை குளோனிங் செய்வதிலிருந்து மாற்று யதார்த்தங்களை உருவாக்குவது...

Read moreDetails

காக்கிநாடா துறைமுகம் கடத்தல்காரர் கூடாரமாக கூடாது: பவன் கல்யாண் எச்சரிக்கை | Pawan Kalyan orders seizure of West-Africa bound ship

ஆந்திர மாநிலம், காக்கிநாடா துறைமுகம் வழியாக ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுவதால், இது கடத்தல் காரர்களின் கூடாரமாகி விட்டதாகவும், அதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்...

Read moreDetails

உதகையில் இருந்து இன்று புதுதில்லி திரும்புகிறாா் குடியரசுத் தலைவா்

தமிழகத்தில் 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உதகையில் இருந்து புதுதில்லிக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் செல்கிறாா். தமிழகத்துக்கு 4 நாள்கள் பயணமாக குடியரசுத்...

Read moreDetails
Page 869 of 1139 1 868 869 870 1,139

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.