இந்தியா

Retired IAS officer Srirangaiah decided to join BJP | ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீரங்கையா பா.ஜ.,வில் சேர முடிவு

சித்ரதுர்கா : ''நானும் லோக்சபா தேர்தலில், நானும் சீட் எதிர்பார்க்கிறேன். பா.ஜ., தலைவர்களுடன் பேசியுள்ளேன்,'' என, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீ ரங்கையா தெரிவித்தார்.சித்ரதுர்காவில் நேற்று அவர்...

Read more

Three arrested for selling drugs | போதைப்பொருள் விற்ற மூவர் கைது

சோழதேவனஹள்ளி : பெங்களூரின் சோழதேவனஹள்ளியில் வீடு ஒன்றில், வெளிநாட்டு பிரஜைகள் போதைப்பொருள் விற்பதாக, தகவல் வந்தது. இதையடுத்து சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று காலை...

Read more

Interim stay of High Courts in civil cases not automatic: Supreme Court | சிவில் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது: உச்சநீதிமன்றம்

புதுடில்லி: ‛‛ சிவில், கிரிமினல் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது'', என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் மேலும் கூறியுள்ளதாவது: உயர்நீதிமன்றங்களுக்கு உட்பட்ட...

Read more

A victim of many complaints; Arrested after 55 days in West Bengal | பல புகார்களில் சிக்கியவர்: மேற்குவங்கத்தில் 55 நாட்களுக்குப்பின் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பெரும் சர்சசசைக்குள்ளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட்டார். நிலஅபகரிப்பு ,செக்ஸ்புகார், சட்டவிரோத...

Read more

Municipal Corporation, Drinking Water and Drainage Board warn against water tankers charging high fees | அதிக கட்டணம் வசூலிக்கும் தண்ணீர் டேங்கர்கள் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் எச்சரிக்கை

பெங்களூரு: ''அனைத்து தண்ணீர் டேங்கர் வாகனங்களும் வியாபார சான்றிதழ் பெற வேண்டும். டேங்கர்களுக்கு விரைவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அதிகமாக வசூலித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என,...

Read more

A bear that attacked a walker was sedated and captured | வாக்கிங் சென்றவரை தாக்கிய கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

ஷிவமொகா : ஷிவமொகாவில் நேற்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவரை தாக்கிய கரடியை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.ஷிவமொகா நகரின் சாந்தவேரி கோபால கவுடா லே -...

Read more

Rape of girl: 63 years for convict | சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு 63 ஆண்டு

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அகளி கள்ளமலை முக்காலியை சேர்ந்தவர் சுரேஷ், 29. இவர், தன் வீட்டில், கடந்த, 2018 மற்றும் 2020ல், ஏப்., மே...

Read more
Page 515 of 519 1 514 515 516 519

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.