இந்தியா

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஹெலிகாப்டர் பயன்பாடு உயர்வு | Helicopter use increases in Bihar assembly election campaign

புதுடெல்லி: பிஹாரில் தேர்தல் பிரச்​சா​ரம் சூடு​பிடித்​துள்​ளது. பிரச்​சா​ரத்​துக்கு அனைத்து கட்சி தலை​வர்​களும் 15 ஹெலி​காப்​டர்​களை வாடகைக்கு எடுத்​துள்​ளனர். இந்த எண்​ணிக்கை கடந்த 2020 தேர்​தலில் பயன்​படுத்​தி​யதைவிட ஒன்​றரை...

Read moreDetails

Bihar SIR : மத அடிப்படையில் வாக்காளர் பட்டியல் குறிப்பு இல்லை – தேர்தல் ஆணையம் | இந்தியா

Last Updated:October 16, 2025 10:15 PM ISTBihar SIR வழக்கில் மத அடிப்படையில் வாக்காளர் பட்டியல் குறிப்பு இல்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஊடுருவல்காரர்களை வெளியேற்றும் பணியை எங்கள் அரசு செய்யும்: பிஹாரில் அமித் ஷா பிரச்சாரம் | Our government will do the work of expelling infiltrators – Amit Shah campaigns in Bihar

பாட்னா: “பிஹாரில் ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என ராகுல் காந்தி பேரணிகளை நடத்துகிறார். பிஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும்...

Read moreDetails

பீகாரில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு… இழுபறியில் மகா கத்பந்தன் கூட்டணியின் தொகுதி பங்கீடு | இந்தியா

Last Updated:October 17, 2025 12:28 PM ISTBihar Election 2025 | பிகாரில் முதற்கட்ட தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று முடிவடையும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு...

Read moreDetails

மகாராஷ்டிர பெண் மருத்துவர் தற்கொலை: ஒருவர் கைது – மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் | Maharashtra female doctor suicide One arrested Doctors protest across the state

மும்பை: மகாராஷ்டிர பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பிரசாந்த் பங்கரை சதாரா போலீஸார் இன்று கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்...

Read moreDetails

Bihar Election | “நிதிஷ்குமாரை நான் எப்படி முதலமைச்சராக தேர்வு செய்ய முடியும்” – அமித்ஷா ஓப்பன் டாக் | இந்தியா

Last Updated:October 17, 2025 4:46 PM ISTஇதுவரை இல்லாத வகையில், கூட்டணி தொகுதி பங்கீட்டில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும்...

Read moreDetails

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் கர்நாடக நகைக் கடையில் விற்கப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல் | SIT inspects jewellery shop in Bengaluru

திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்கப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில்...

Read moreDetails

உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்… தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டு விஞ்ஞானி… | இந்தியா

டாக்டர் அசோக்குமாரின் பணி, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கழிவு மேலாண்மை, மாசுபாட்டைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க மற்றும் சுத்தமான எரிசக்தி தீர்வுகளை...

Read moreDetails

இந்தூரில் ஆஸி கிரிக்கெட் வீராங்கனைகள் இருவரிடம் பாலியல் சீண்டல்: ஒருவர் கைது | Australia women cricketers sexually harassed in Indore One arrested

இந்தூர்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தூரில் நேற்று முன்தினம் அந்த அணியை சேர்ந்த...

Read moreDetails

ஆந்திரா ஆம்னி பேருந்து விபத்துக்கு 234 ஸ்மார்ட்போன்கள் காரணம்

ஆந்திரா கர்னூல் அருகே ஆம்னி பேருந்து விபத்தில் 234 ஸ்மார்ட்போன்கள் வெடித்ததே முக்கிய காரணம் என தடயவியல் நிபுணர்கள் கண்டறிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

Read moreDetails
Page 183 of 1138 1 182 183 184 1,138

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.