• Login
Wednesday, July 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Ethanol Policy | எத்தனால் கலப்பு திட்டம், பரிசோதனை அளவில்தான் உள்ளதா? மத்திய அரசு பதில்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Ethanol Policy | எத்தனால் கலப்பு திட்டம், பரிசோதனை அளவில்தான் உள்ளதா? மத்திய அரசு பதில்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 01, 2026 3:19 PM IST

எந்தக் கட்டத்திலும் E20 திட்டம் ஒரு சோதனை என மத்திய அரசு கூறவில்லை எனவும் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

எத்தனால் கலப்பு திட்டம் பரிசோதனை தொடர்பாக உச்சநீதிமன்றம்
எத்தனால் கலப்பு திட்டம் பரிசோதனை தொடர்பாக உச்சநீதிமன்றம்

பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பு திட்டம் பரிசோதனையில் மட்டுமே இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அரசு கூறியதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில், பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் வாகனங்கள் பாதிக்கப்படும் எனவும் மைலேஜும் கணிசமாக குறையும் என்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் எத்தனால் கலப்பு திட்டம் பரிசோதனை முயற்சியே என மத்திய அரசு கூறியதாக தகவல்கள் பரவின.

இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டம் இனி 125 நாட்களாக அதிகரிப்பு.. இன்று முதல் அமல்.. மத்திய அரசு அறிவிப்பு.!

இந்நிலையில் இதனை திட்டவட்டமாக மறுத்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய வழக்கு விசாரணை, பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் குறித்தது அல்ல எனவும், எத்தனால் உற்பத்தி ஆலைகளுக்கு எத்தனால் ஒதுக்கீடு செய்வது தொடர்பான வழக்கே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் எந்தக் கட்டத்திலும், E20 திட்டம் ஒரு சோதனை என மத்திய அரசு கூறவில்லை எனவும் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Read More

Previous Post

அவசரகால நிலை நீடிக்கப்படமாட்டாது : அரசாங்கம் அறிவிப்பு

Next Post

அமெரிக்க அதிபரான பிறகு டிரம்பின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட் | How Much Wealth Donald Trump Has Gained Since Becoming U.S. President

Next Post
அமெரிக்க அதிபரான பிறகு டிரம்பின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட் | How Much Wealth Donald Trump Has Gained Since Becoming U.S. President

அமெரிக்க அதிபரான பிறகு டிரம்பின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட் | How Much Wealth Donald Trump Has Gained Since Becoming U.S. President

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin