இந்தியா

சுகாதார மையத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் பலி!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் சுகாதாரத் துறையின்...

Read moreDetails

Fact Check: சாவர்க்கரை இழிவாக பேசினாரா தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.. உண்மை என்ன?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாவர்க்கரை ஆங்கிலேயர்களின் காலணியை நக்கியவர் என்று கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Read More

Read moreDetails

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 7 ரயில்கள்

7 countries where trains are operated from India - இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு செல்ல 7 ரயில் நிலையங்கள் எங்கெங்கு உள்ளன என...

Read moreDetails

தொடங்கியது தென்மேற்கு பருவமழை: எங்கெல்லாம் மழை வாய்ப்பு? | Light to moderate rainfall over Tamil Nadu, Puducherry and Karaikal during next 7 days.

புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை முன்கூட்டியே...

Read moreDetails

கேங்ஸ்டர் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை!

ஹோட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் கேங்ஸ்டர் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மத்திய மும்பை, காம்தேவி பகுதியிலுள்ள கோல்டன்...

Read moreDetails

Online Rummy : '15 நாட்களில் 5 பேர் விபரீத முடிவு.. அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்' அன்பு மணி வலியுறுத்தல்

Anbumani Ramadoss : ஒவ்வொரு தற்கொலையின் போதும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை. தமிழக அரசு...

Read moreDetails

தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியாகும்… எப்படி பார்க்கலாம்? – News18 தமிழ்

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம் என்பதை பார்க்கலாம்.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு...

Read moreDetails

எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தின் கழுத்தை காங்கிரஸ் நெரித்தது: பிரதமர் மோடி | Congress strangled Constitution during Emergency: PM Modi

ஹோஷியார்பூர்(பஞ்சாப்): எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்த கட்சி காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாபின் ஹோியார்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார...

Read moreDetails

கலவரம், அடிதடி – முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

உத்தரப்பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் நேற்று (மே. 29) கலவரம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதாக முன்னாள் பாஜக எம்.எல்.ஏ, அவரது மகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு...

Read moreDetails

Modi Meditation: கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்யும் விவேகானந்தர் பாறையின் முக்கியத்துவமும்.. தியானத்தின் காரணமும்!

PM Modi to Meditate in Kanniyakumari: கன்னியாகுமரியின் வாவத்துறை கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு தான் விவேகானந்தா...

Read moreDetails
Page 1018 of 1127 1 1,017 1,018 1,019 1,127

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.