Last Updated:
பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் புதினை திருக்குறள் புத்தகத்தை வழங்கி பிரதமர் மோடி வரவேற்றார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18வது உச்சிமாநாடு 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்கள் டெல்லியில் நடைபெறுகிறது. இதில், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் அங்கம் வகித்துவருகின்றன.


