சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து கோளாறு: 12 மணி நேரம் தவித்த ஏர் இந்தியா பயணிகள்! சூறைக்காற்றால் மற்ற விமானங்களும் தாமதம் | Makkal Osai
சென்னை:சென்னையிலிருந்து கோல்கத்தா புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, பயணிகள் சுமார் 12 மணி நேரம் கடுமையான அவதிக்குள்ளாகினர்.வெள்ளிக்கிழமை...







