2009 இல் சிறுவனை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய தேரர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு
2009ஆம் ஆண்டில் சிறுவன் ஒருவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில், பௌத்தத் தேரர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ...







