சீரழிந்த சட்டம் ஒழுங்கை சீரமைக்கும் முதல்-அமைச்சர் விஜய்; தவெக ஐ.டி. விங் | Makkal Osai
சென்னை, தலைநகரில் 180-க்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளைக் குறிவைத்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக தவெக ஐ.டி. விங் தனது எக்ஸ் தள பதிவில் கூறி...








