Last Updated:
18வது பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக உலக தலைவர்கள் பலரும் நாளை டெல்லி வர உள்ளனர்.
2019-க்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின் பிங் இந்தியா வருகை தர உள்ளார். அவருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


