தமிழகம் முகாமிலிருந்து தனித்து இலங்கை திரும்பிய சிறுவன்
தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று(11.09.2026)...






