பிரிக்பீல்ட்ஸில் அநாகரீகமாக நடந்து கொண்ட வெளிநாட்டு நபர் கைது – Malaysiakini
புதன்கிழமை, கோலாலம்பூரின் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கஃபே அருகே, ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொண்டதாகவும், மது போதையில் இருந்ததாகவும் கூறப்படும் ஒரு வெளிநாட்டு நபரை காவல்துறையினர் கைது...






