• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

’நீட் பயத்தால் ஒரு மாதத்தில் 4 உயிர்கள் பலி! என்ன செய்ய போகிறது அரசு!’ மருத்துவர் ராமதாஸ் சரமாரி கேள்வி!

GenevaTimes by GenevaTimes
April 5, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
’நீட் பயத்தால் ஒரு மாதத்தில் 4 உயிர்கள் பலி! என்ன செய்ய போகிறது அரசு!’ மருத்துவர் ராமதாஸ் சரமாரி கேள்வி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒருபுறம் கடுமையான போட்டி, இன்னொருபுறம் பெற்றோரின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, மூன்றாவதாக தாங்க முடியாத பாடச்சுமை ஆகியவற்றால் நீட் தேர்வை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும், மன உளைச்சலையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், அதற்கான தீர்வு தற்கொலை அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், பிள்ளைகள் மருத்துவம் படிப்பது தான் தங்களுக்குப் பெருமை என்ற மாயையிலிருந்து பெற்றோர்கள் வெளியில் வர வேண்டும். மருத்துவமும் ஒரு பட்டப்படிப்பு தான்; அதில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதைத் தவிர்த்த ஏராளமான படிப்புகளில் ஒன்றை படிக்க மாணவர்களும், அதை அங்கீகரிக்க பெற்றோரும் தயாராக இருக்க வேண்டும். நீட்டுக்கு இனியும் ஒரு குழந்தையைக் கூட பலி கொடுக்கக்கூடாது.

Read More

Previous Post

Tamilmirror Online || இந்திய – இலங்கை பாதுகாப்பு உறவு குறித்து விசேட அறிக்கை

Next Post

‘சிராஜிடம் தீப்பொறி இருக்கிறது… அவரைப் புண்படுத்தி விட்டார்கள்’ – சொல்கிறார் சேவாக் | Siraj has a spark negligence hurts him says Sehwag ipl 2025

Next Post
‘சிராஜிடம் தீப்பொறி இருக்கிறது… அவரைப் புண்படுத்தி விட்டார்கள்’ – சொல்கிறார் சேவாக் | Siraj has a spark negligence hurts him says Sehwag ipl 2025

‘சிராஜிடம் தீப்பொறி இருக்கிறது... அவரைப் புண்படுத்தி விட்டார்கள்’ - சொல்கிறார் சேவாக் | Siraj has a spark negligence hurts him says Sehwag ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin