• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல்லில் மாற்றப்பட்ட விதி.. முதல் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிப்பு!

GenevaTimes by GenevaTimes
April 1, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஐபிஎல்லில் மாற்றப்பட்ட விதி.. முதல் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 30, 2025 3:45 PM IST

ஐபிஎல் தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. புதிய விதிகளின்படி அபராதம் பெறும் முதல் கேப்டனாக அவர் மாறினார்.

Hardik PandyaHardik Pandya
Hardik Pandya

ஐபிஎல் தொடரில் பந்துவீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் மும்பை – குஜராத் அணிகள் மோதின. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. முதலில் ஆடிய குஜராத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. 197 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் மெதுவாக பந்துவீசும் அணிகளின் கேப்டன்களுக்கு அபராதம் விதிப்பதுடன் நன்மதிப்பு புள்ளிகளைக் குறைக்கும் முறை அமலாகியுள்ளது. இந்தப் புதிய விதிகளின்படி அபராதம் பெறும் முதல் கேப்டனாக ஹர்திக் பாண்டியா மாறியுள்ளார். மெதுவாக பந்துவீசியதற்காக அவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Also Read | பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முன்கூட்டியே தொடங்கும் கோடை விடுமுறை.. வெளியான அப்டேட்!

கடந்த சீசனில் இதேபோல் மெதுவாக பந்து வீசியதால், இந்த ஆண்டின் முதல் லீக் போட்டியில் பங்கேற்க ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 30, 2025 3:45 PM IST

Read More

Previous Post

சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் ‘கிப்லி’ அனிமேஷன் புகைப்படங்கள் | Ghibli animation photos are going viral on social media

Next Post

UPI | யுபிஐ கணக்குகளில் முக்கிய மாற்றம்..! இன்று (ஏப்ரல் 1) முதல் அமல்

Next Post
UPI | யுபிஐ கணக்குகளில் முக்கிய மாற்றம்..! இன்று (ஏப்ரல் 1) முதல் அமல்

UPI | யுபிஐ கணக்குகளில் முக்கிய மாற்றம்..! இன்று (ஏப்ரல் 1) முதல் அமல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin