• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கட்டுநாயக்கவில் கைவிடப்பட்ட பொதியில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கட்டுநாயக்கவில் கைவிடப்பட்ட பொதியில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பொதிகளில் இருந்து 32 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் இன்று (15.09.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 



விமான நிலையத்தின் பயணப் பொதிகள் நகரும் பாதை இலக்கம் 06க்கு அருகில் கைவிடப்பட்டிருந்த இரண்டு பொதிகளை சோதனையிட்டபோதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கமரா காட்சி



கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் காற்றுப்புகாத வகையில் 60 பொதிகளில் அடைக்கப்பட்டு, இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் கைவிடப்பட்ட பொதியில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு | A Stock Of Kush Was Left Behind At The Airport



இந்த போதைப்பொருள் நேற்று (14) தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சிறி லங்கன் எயார்லைன்ஸ் UL-405 விமானத்தில் பயணித்த ஒருவரால் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எனினும், குறித்த நபர் தொடர்பான தகவல்களை கண்டறியும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஒத்துழைப்புடனும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



மீட்கப்பட்ட குஷ் போதைப்பொருள் இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இணையவாசிகள் மீது சட்டப்படி நடவடிக்கை – மாட் சாபு – Malaysiakini

Next Post

ஆசையாக ஆப்கன் சென்ற கேரள பெண் யூடியூபர்.. தாலிபான்களால் நேர்ந்த சம்பவம்.. திக்திக் | Kerala Woman YouTuber detaines while traveling alone in Afghanistan

Next Post
ஆசையாக ஆப்கன் சென்ற கேரள பெண் யூடியூபர்.. தாலிபான்களால் நேர்ந்த சம்பவம்.. திக்திக் | Kerala Woman YouTuber detaines while traveling alone in Afghanistan

ஆசையாக ஆப்கன் சென்ற கேரள பெண் யூடியூபர்.. தாலிபான்களால் நேர்ந்த சம்பவம்.. திக்திக் | Kerala Woman YouTuber detaines while traveling alone in Afghanistan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin