Last Updated:
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் எண்ணெய் பனை சாகுபடி மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் எண்ணெய் பனை சாகுபடி மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரமான எண்ணெய் பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுவதாகவும், பராமரிப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடிக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


