• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டிற்கு எதிரான போராட்டம்: ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டிற்கு எதிரான போராட்டம்: ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 02, 2026 6:47 AM IST

நாடாளுமன்ற வளாகத்தில் ராமர் கோயில் நன்கொடை முறைகேடுக்கு எதிராக போராடிய ராகுல் காந்தி உட்பட எம்.பி.க்கள் மீது வாரணாசி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நடத்திய இந்த நூதன போராட்டத்திற்காக ராகுல் காந்தி உட்பட எம்.பி.க்கள் மீது வாரணாசி காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த பணத்தில் முறைகேடு நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முதற்கட்ட விசாரணையில் 3 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டை கண்டித்து நூதன போராட்டம் நடத்தினர்.

#WATCH | Gwalior | Bajrang Dal held a protest against opposition MPs, including Lok Sabha Leader of Opposition Rahul Gandhi, over the opposition’s protest outside Parliament regarding the alleged Ayodhya Ram Mandir donations embezzlement pic.twitter.com/9MGRmkyqC8


— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 1, 2026

இதையடுத்து, சனாதன தர்மத்தை அவமதித்ததாக பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாரணாசியில் சில துறவிகள் புகாரும் அளித்த நிலையில், துறவியாக வேடமிட்டிருந்த சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ், உண்டியலில் பணம் போட்ட ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி எம்.பி. அவதேஷ் பிரசாத் ஆகியோர் மீது வாரணாசி காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Read More

Previous Post

பதற்றமான மஹர கலவரத்தின் பின்னரான தற்போதைய நிலை: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Next Post

காமன்வெல்த் போட்டி: பதக்கம் வென்ற தமிழர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்!  | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
காமன்வெல்த் போட்டி: பதக்கம் வென்ற தமிழர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்!  | Sports News (விளையாட்டு செய்திகள்)

காமன்வெல்த் போட்டி: பதக்கம் வென்ற தமிழர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்!  | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin