• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவின் கலாசார பொருட்கள் இந்தியாவிடமே ஒப்படைக்கைப்படும் : ஆஸ்திரேலிய பிரதமர் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 9, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவின் கலாசார பொருட்கள் இந்தியாவிடமே ஒப்படைக்கைப்படும் : ஆஸ்திரேலிய பிரதமர் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 09, 2026 10:45 PM IST

ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் உள்ள இந்தியாவின் கலாசாரப் பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அறிவித்தார். திருவாரூர், தஞ்சை சிலைகள் திரும்பப் பெறப்படும்.

News18
News18

ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் இருக்கும் இந்தியாவின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி முன்னிலையில் ஊடகங்களிடம் பேசிய அவர், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ஆஸ்திரேலிய மூதாதையரின் உடல் எச்சங்களை, எந்த நிபந்தனையும் இன்றி திருப்பி ஒப்படைக்க இந்தியா முன்வந்திருப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமரின் அறிவிப்புபடி, திருவாரூர் மாவட்டம் கொள்ளுமாங்குடி காசி விஸ்வநாத சுவாமி கோயிலைச் சேர்ந்த பத்திரகாளியின் உருவம் பதித்த திருசூலம் மற்றும் நந்தி சிலைகள் மீண்டும் ஒப்படைக்கப்படவுள்ளது.

இவை கிபி 13 முதல் 16ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்து சிலைகள் எனத் தெரியவந்துள்ளது. அதேபோல, தஞ்சை மாவட்டம் மணம்பாடி நாகநாதசாமி கோயிலைச் சேர்ந்த ஆறு தலை கொண்ட முருகன் சிலை மீண்டும் இந்தியா வசம் வரவுள்ளது. இது கிபி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்து சிலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First Published :

Jul 09, 2026 10:45 PM IST

Read More

Previous Post

இலகு ரயில் திட்டம் (LRT) கைவிடப்படுமா?

Next Post

ஊர்லேயே பெரிய தலைக்கட்டு.. 55% சரிந்த டிசிஎஸ், இன்போசிஸ் பங்குகளை வாங்குவது ஏன்.. புரியாத புதிர்! | Why Parag Parikh Flexi Cap is Aggressively Buying TCS, Infosys & HCL Shares Despite 50-55% Crash – Cash Flow Over AI Hype!

Next Post
ஊர்லேயே பெரிய தலைக்கட்டு.. 55% சரிந்த டிசிஎஸ், இன்போசிஸ் பங்குகளை வாங்குவது ஏன்.. புரியாத புதிர்! | Why Parag Parikh Flexi Cap is Aggressively Buying TCS, Infosys & HCL Shares Despite 50-55% Crash – Cash Flow Over AI Hype!

ஊர்லேயே பெரிய தலைக்கட்டு.. 55% சரிந்த டிசிஎஸ், இன்போசிஸ் பங்குகளை வாங்குவது ஏன்.. புரியாத புதிர்! | Why Parag Parikh Flexi Cap is Aggressively Buying TCS, Infosys & HCL Shares Despite 50-55% Crash – Cash Flow Over AI Hype!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin