• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வயநாடு நிலச்சரிவில் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்பு : பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 9, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வயநாடு நிலச்சரிவில் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்பு : பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 09, 2026 12:43 PM IST

wayanad landslide | வயநாடு நிலச்சரிவில் மேலும் 2 உடல்கள் மீட்பு, பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. 3 பேரை தேடும் பணி தொடர்கிறது.

கேரள நிலச்சரிவு
கேரள நிலச்சரிவு

கேரள மாநிலம், வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்த 2 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன.

வயநாடு அருகேயுள்ள கல்லாடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் நேற்று முன்தினம் காலை 11:15 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கப்பாதை பணியில் இருந்த தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கி புதைந்தனர். அவர்களைத் தேடும் பணி இரவு பகலாக நீடிக்கிறது. முதல்நாளில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 3-ஆவது நாளான இன்று மேலும் இரண்டு பேரின் உடல்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

இதனால், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக, அங்கு ஆய்வு செய்தபிறகு கேரள அமைச்சர் சித்திக் தெரிவித்தார்.

VIDEO | Wayanad: “Two dead bodies have been recovered; search operations are in full swing to find other three missing people”, says Kerala Minister T Siddique after visiting the Wayanad landslide site.

(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/VFUQwgPvj9


— Press Trust of India (@PTI_News) July 9, 2026

இதனிடையே, உயிரிழந்தவர்களில் 2 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சுரங்கப்பாதை பணியில் இருந்த பொறியாளர் ராகுல் சர்மா மற்றும் ஜே.சி.பி. ஆபரேட்டர் முகமது இம்ரான் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

First Published :

Jul 09, 2026 12:43 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ரயிலில் ’’ஹனிமூன் கோச்’’: அலங்காரத்தால் எழுந்த சர்ச்சை

Next Post

2,000 ரூபாய் நோட்டு இருக்கா… மாற்றுவது எப்படி? – ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிமுறை! | வணிகச் செய்திகள்

Next Post
2,000 ரூபாய் நோட்டு இருக்கா… மாற்றுவது எப்படி? – ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிமுறை! | வணிகச் செய்திகள்

2,000 ரூபாய் நோட்டு இருக்கா... மாற்றுவது எப்படி? - ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிமுறை! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin