• Login
Friday, June 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வடகிழக்குப் பகுதியில் ரூ.14 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வடகிழக்குப் பகுதியில் ரூ.14 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 12, 2026 10:36 PM IST

இந்தோ மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள ஜோகாம்தார் வழியாக மியான்மரிலிருந்து இந்தியாவிற்கு சிகரெட்டுகள் கடத்தப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

வெளிநாட்டு சிகரெட் கடத்தலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம், நாட்டின் வடகிழக்குப் பகுதியில் பல்வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மே மாதம் நடத்திய சோதனைகளின் மூலம் வடகிழக்குப் பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 71 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.14 கோடியாகும். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 11-ம் தேதியன்று மிசோரம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு வணிக முத்திரை கொண்ட 45 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு வகை சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது. இந்த சோதனை நடவடிக்கைகள் அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தோ மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள ஜோகாம்தார் வழியாக மியான்மரிலிருந்து இந்தியாவிற்கு சிகரெட்டுகள் கடத்தப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த சில வாரங்களில் நடத்தப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் 26 லட்சம் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

First Published :

Jun 12, 2026 10:35 PM IST

Read More

Previous Post

ஈரானிய சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறது அமெரிக்கா: வளைகுடா நாடுகளுக்கு இழப்பீடு

Next Post

கோலாலம்பூர் பள்ளிப் பகுதிகளில் கூடுதல் போக்குவரத்து போலீசார் குவிப்பு

Next Post

கோலாலம்பூர் பள்ளிப் பகுதிகளில் கூடுதல் போக்குவரத்து போலீசார் குவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin