• Login
Saturday, May 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

“நானும் நிக் நஸ்மியும் ஓராண்டாகப் பலத்த அழுத்தங்களை எதிர்கொண்டோம்” – பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி அதிரடி குற்றச்சாட்டு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 23, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
“நானும் நிக் நஸ்மியும் ஓராண்டாகப் பலத்த அழுத்தங்களை எதிர்கொண்டோம்” – பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி அதிரடி குற்றச்சாட்டு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பி.கே.ஆர் கட்சியில் இருந்து தாம் வெளியேறுவதற்கு முன்பாக, தாமும் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மியும் கடந்த ஓராண்டு காலமாகப் கடுமையான அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டதாக அதன் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

கட்சியின் அதிகாரப்பூர்வ இயந்திரத்தையே தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தி, தொடர் நெருக்கடிகளையும் தங்களது குடும்பத்தினர் மீதான மறைமுகத் தாக்குதல்களையும் ஒரு தரப்பினர் அரங்கேற்றியதாக ரஃபிஸி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமரும் பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தங்களை நேரடியாகப் பதவியிலிருந்து நீக்கவில்லை என்று குறிப்பிட்ட ரஃபிஸி, மாறாகத் தங்களுக்குக் கீழ் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகளைக் கொண்டே தங்களுக்கு எதிரான இந்த நெருக்கடிகளைச் செய்ய அவர் அனுமதித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாங்கள் முறைப்படி கட்சியை விட்டு வெளியேறிய பிறகு, தம்மீது சுமத்தப்படும் ‘துரோகிகள்’ என்ற குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது என்றும், அதனைத் தாம் வன்மையாக மறுப்பதாகவும் ரஃபிஸி ரம்லி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Previous articleசென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து கோளாறு: 12 மணி நேரம் தவித்த ஏர் இந்தியா பயணிகள்! சூறைக்காற்றால் மற்ற விமானங்களும் தாமதம்
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

“இந்தியாவை ஒரு போதும் குறிவைக்கவில்லை” ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் குறித்து மார்கோ ரூபியோ விளக்கம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சிறுமி பாலியல் பலாத்தார வழக்கு! திலும் அமுனுகமவுக்கு அழைப்பாணை

Next Post
சிறுமி பாலியல் பலாத்தார வழக்கு! திலும் அமுனுகமவுக்கு அழைப்பாணை

சிறுமி பாலியல் பலாத்தார வழக்கு! திலும் அமுனுகமவுக்கு அழைப்பாணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin