• Login
Saturday, May 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலாக்கா – பேராக் மாநிலங்களில் பெர்மிம் இணைப்புச் சங்கங்களுடன் கலந்துரையாடல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 16, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
மலாக்கா – பேராக் மாநிலங்களில் பெர்மிம் இணைப்புச் சங்கங்களுடன் கலந்துரையாடல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலாக்கா, பேராக் மாநிலங்களைச் சேர்ந்த பெர்மிம் அமைப்பின் இணைப்புச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன், பெர்மிமின் புதிய நிர்வாகக் குழுவினரின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் அமர்வு சமீபத்தில் மலாக்காவின் ஆயர் கெரோ மற்றும் பேராக் மாநிலத்தின் தைப்பிங்கில் நடைபெற்றது.

தனித்தனியாக நடைபெற்ற இந்த சந்திப்புகள் சிறப்பான வரவேற்பும் உற்சாகமான பங்கேற்புமுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றன. மலாக்கா மற்றும் பேராக் மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு இணை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, தங்களது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினர் என்று பெர்மிம் தலைவர் முஹம்மது அஸ்மான் ஷாஹ் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் அமர்வுகள், சமூக அமைப்புகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டார். பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு, சிறந்த யோசனைகள் மற்றும் பயனுள்ள பரிந்துரைகளை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. இக்கருத்துக்கள் எதிர்கால செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கான முக்கிய வழிகாட்டுதலாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் உள்ள குறைகளைச் சீர்செய்து, கூட்டுச் செயல்பாடுகளை வலுப்படுத்தி, சமூக நலனுக்காக வெற்றிப் பாதையில் தொடர்ந்து முன்னேறப்படும் என்றும், அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் பெர்மிம் தலைவர் அஸ்மான் ஷாஹ் உறுதியளித்தார்.

மேலும் கூறுகையில், ஈப்போவில் அமைந்துள்ள பிரிம் என்றழைக்கப்படும் “பெர்சாத்துவான் இந்திய முஸ்லிம் பேராக்” அமைப்பின் புதிய கட்டிடத்திற்கு மரியாதை நிமித்தமாகச் சென்று, அந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

இத்தாலி: விறுவிறுப்பாக நடந்த சைக்கிள் பந்தயம்! | World News (உலக செய்திகள்)

Next Post

தொடர்ந்து நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Next Post
தொடர்ந்து நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தொடர்ந்து நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin