• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கையில் மாநில ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கையில் மாநில ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 02, 2026 5:30 PM IST

மேற்கு வங்க சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் மேற்பார்வைக்கு மத்திய, மாநில அரசு ஊழியர்களையும் கலந்து நியமிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்களை கலந்து நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்த பணியில் மேற்பார்வையாளர்களாக மத்திய அரசு ஊழியர்களை மட்டும் தேர்தல் ஆணையம் நியமித்திருப்பதை எதிர்த்து திரிணமுல் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ஏற்கனவே ஒவ்வொரு மேசையிலும் ஒரு நுண் பார்வையாளராக மத்திய அரசு ஊழியரை தேர்தல் ஆணையம் நியமித்திருப்பதாக முறையிட்டார். தற்போது மேலும் ஒரு மத்திய பார்வையாளர் நியமிக்கப்பட்டு வருவதாகவும், அதற்குப் பதிலாக

மாநில அரசு ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் விதிமுறையை நீதிபதிகள் சுட்டிக்காட்டிய நிலையில், அதன்படியே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கையில் மாநில ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

Read More

Previous Post

Tamilmirror Online || சல்லாப கணவனுக்கு மனைவி கொடுத்த பரிசு

Next Post

LPG Cylinder Price | வணிக சிலிண்டர் விலை உயர்வு : அரசியல் தலைவர்கள் கண்டனம் | வணிகச் செய்திகள்

Next Post
LPG Cylinder Price | வணிக சிலிண்டர் விலை உயர்வு : அரசியல் தலைவர்கள் கண்டனம் | வணிகச் செய்திகள்

LPG Cylinder Price | வணிக சிலிண்டர் விலை உயர்வு : அரசியல் தலைவர்கள் கண்டனம் | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin