• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Indian Railways | ரயில்வேயில் 30 ஆயிரம் பேர் பணிநீக்கமா? – உண்மை என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 25, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Indian Railways | ரயில்வேயில் 30 ஆயிரம் பேர் பணிநீக்கமா? – உண்மை என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 25, 2026 4:11 PM IST

ரயில்வேயில் 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக வெளியான தகவல் தவறானது என ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி நாகேஷ் விளக்கமளித்துள்ளார். பணியிட மாற்றம் செய்தால் தான் புதிய காலிப்பணியிடங்கள் உருவாகும் எனவும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டிளித்தார்..


ரயில்வே விளக்கம்
ரயில்வே விளக்கம்

ரயில்வேயில் 30 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக வெளியான தகவல் தவறானது எனக் கூறியுள்ள ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி நாகேஷ், பணியிட மாற்றம் செய்யவே அறிவுறுத்தப்பட்டிருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய ரயில்வே பணியாளர்களில் 2% பணியிடங்களை சரண்டர் செய்யுமாறு ரயில்வே மண்டலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதில் தெற்கு ரயில்வேயில் ஆயிரத்து 906 பணியிடங்களை ஒப்படைக்குமாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால், ரயில்வே நிர்வாகம் ஆட் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியதாக தகவல் வெளியானது.

ரயில்வேயில் 2% ஆட்குறைப்பு என்பது தவறான தகவல்; 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை Non Essentional பிரிவில் 2% பணியிடங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்; இது வழக்கமான நடைமுறைதான்; பணியிட மாற்றம் செய்தால் தான் புதிய காலிப்பணியிடங்கள் உருவாகும் – ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி நாகேஷ் நியூஸ் 18… pic.twitter.com/epRYdILKN0


— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 25, 2026

இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி நாகேஷ், பணியிட மாற்றம் செய்யவே அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்தார்.

Location :

Delhi,Delhi,Delhi

Read More

Previous Post

சர்வதேச ரீதியில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்!

Next Post

“தள்ளுபடி விலையில் வழங்கப்படும் டீசல் கடத்தல் கும்பலை காவல்துறையினர்  முறியடித்தனர்; 8 பேர் கைது செய்யப்பட்டனர்.” – Malaysiakini

Next Post

“தள்ளுபடி விலையில் வழங்கப்படும் டீசல் கடத்தல் கும்பலை காவல்துறையினர்  முறியடித்தனர்; 8 பேர் கைது செய்யப்பட்டனர்.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin