• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தொண்டு நிறுவனத்தில் 230 மில்லியன் ரிங்கிட் முறைகேடு: பணப் பரிமாற்றங்களை ஆய்வு செய்யும் ஊழல் தடுப்பு ஆணையம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 24, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
தொண்டு நிறுவனத்தில் 230 மில்லியன் ரிங்கிட் முறைகேடு: பணப் பரிமாற்றங்களை ஆய்வு செய்யும் ஊழல் தடுப்பு ஆணையம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவில் அரசு சாரா தொண்டு நிறுவனம் (NGO) ஒன்றில் சுமார் 230 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து, வங்கிக் கணக்குகளின் பணப் பரிமாற்றங்களை ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அண்மைக்காலம் வரையிலான நிதி ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் வங்கிகளிடமிருந்து முழுமையான அறிக்கைகள் கிடைத்துவிடும் என்றும் ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இம்முறைகேடு தொடர்பாக இதுவரை 18.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 14 அசையா சொத்துகளும், 8.73 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் நன்கொடை தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் நிதியைக் கண்காணிக்க முறையான சட்டங்கள் இல்லாததே இது போன்ற முறைகேடுகளுக்குக் காரணம் என்று குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் இவற்றை ஒழுங்குபடுத்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Previous articleJatuh di Gunung Santubong, Wanita diselamat lepas 19 jam
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

ஏலத்திற்கு வரும் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள்… ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா? | World News (உலக செய்திகள்)

Next Post

Tamilmirror Online || முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு பிணை

Next Post
Tamilmirror Online || முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு பிணை

Tamilmirror Online || முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு பிணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin