முன்னதாக, 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி செல்வதிலிருந்து விலக்களிக்க வேண்டுமெனவும், நேரடி வகுப்புகளுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தில்லியில் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

&w=1200&resize=1200,675&ssl=1)