Last Updated:
500 ஏக்கருக்கும் அதிகமான வெண்டை பயிர்கள் எல் நினோ விளைவால் ஏற்பட்ட கடும் கோடை வெயில் மற்றும் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், வேலியம்பாக்கம், அத்தியூர், திருக்கை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் வெண்டை பயிர்கள், தற்போது எல் நினோ விளைவால் ஏற்பட்ட கடும் கோடை வெயில் மற்றும் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெண்டை வயல்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
