• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வீட்டில் இறந்து கிடந்த 7 வயது சிறுவன்: தாய் – காதலன் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 12, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
வீட்டில் இறந்து கிடந்த 7 வயது சிறுவன்: தாய் – காதலன் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:  தாமான் புக்கிட் அம்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் ஏழு வயது சிறுவனை துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்த சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணும் அவரது காதலனும் நேற்று கைது செய்யப்பட்டனர். நேற்று மதியம் 2.36 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகனுக்கு மூச்சு இல்லை என அந்தப் பெண் தெரிவித்திருந்தார்.

சிறுவனின் முகம், கழுத்து, கைகள் மற்றும் கால்களில் காணப்பட்ட காயங்களுடன் போலீசாருடன் மருத்துவ உதவியாளர்களும் பின்னர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அடுத்து, சிறுவனின் தாயும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், தலையில் ரத்தக் கசிவுதான் மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த மழுங்கிய பொருளால் பலமுறை தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன என்று அவர் இன்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உயிரிழந்த சிறுவனின்  தாயார் 25 வயது மற்றும் அவரது காதலன் 36, விசாரணைக்கு உதவ அதே நாளில் மாலை 5.15 மணிக்கு கைது செய்யப்பட்டதாக முகமட்  அஸாம் கூறினார். இரண்டு சந்தேக நபர்களும் ஜனவரி 17 வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

Previous articleஅம்பாங்கில் ஏழு வயது சிறுவன் மரணம் ; தாயும் காதலனும் கைது



Read More

Previous Post

Goat Market Sales: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டும் ஆட்டுச் சந்தை… ரூ.1.50 கோடிக்கு ஆடு விற்பனை…

Next Post

Tamilmirror Online || மொத்தம் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி

Next Post
Tamilmirror Online || மொத்தம் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி

Tamilmirror Online || மொத்தம் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin