• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வவுனியாவில் தலைமறைவான மூவரை தேடி வலைவீச்சு! வெளியிடப்பட்ட புகைப்படம்

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வவுனியாவில் தலைமறைவான மூவரை தேடி வலைவீச்சு! வெளியிடப்பட்ட புகைப்படம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக தேடப்படும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.



2025 ஜூலை மாதத்தில் கிரிபத்கொடையில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரு சந்தேக நபர் T-56 துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியாவில் கைக்குண்டுடன் மற்றொரு சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் தலைமறைவு



விசாரணைகளைத் தொடர்ந்து, கைக்குண்டு வைத்திருந்த ஒரு சந்தேக நபரும் அவருடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களும் பற்றிய தகவல்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

வவுனியாவில் தலைமறைவான மூவரை தேடி வலைவீச்சு! வெளியிடப்பட்ட புகைப்படம் | Public Assistance In Arresting Three Suspects



இந்த நிலையில், வவுனியா காவல்துறை சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்கள் தங்கள் வசிப்பிடப் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுமக்களின் உதவி


எனவே, 30 மற்றும் 27 வயதுடைய மூன்று பேரை கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

வவுனியாவில் தலைமறைவான மூவரை தேடி வலைவீச்சு! வெளியிடப்பட்ட புகைப்படம் | Public Assistance In Arresting Three Suspects


சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8591966 அல்லது 071-8596150 என்ற எண்களில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ரயில் கதவுகளுக்கு இடையில் சிக்கிய பயணியின் தலை, கழுத்து – “SBS டிரான்சிட் நிறுவனம் 100% பொறுப்பு”

Next Post

தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: மூவர் பலி!

Next Post
தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: மூவர் பலி!

தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: மூவர் பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin