• Login
Wednesday, June 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
June 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு

உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்டத்தின் குறிசுட்டகுளம் – கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில் 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் குறிசுட்டகுளம், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் குகப்பிரியன் என்பவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

நேற்று செவ்வாய்க்கிழமை, குறிசுட்டகுளம் பகுதியில் அமைந்துள்ள காளி அம்மன் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதற்காக பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உழவு இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த இளைஞன் எதிர்பாராத விதமாக அதன் இயந்திரப் பகுதிக்குள் தவறி விழுந்துள்ளார். இதனால் இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கனகராயன்குளம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். பின்னர் சடலம் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

Previous Post

Tamilmirror Online || உணவகத்தில் பயங்கர தீ விபத்து: குறைந்தது 10 பேர் உயிரிழப்பு

Next Post

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை… ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோவால் ஷாக்!

Next Post
அமெரிக்காவிற்கு எச்சரிக்கை… ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோவால் ஷாக்!

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை... ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோவால் ஷாக்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin