• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடக்கு லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம் : இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்

GenevaTimes by GenevaTimes
April 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வடக்கு லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம் : இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் இரண்டு யூதர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெருநகர காவல்துறை இதை ஒரு பயங்கரவாத சம்பவம் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


பாதுகாப்பு சேவைகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், “இந்தத் தாக்குதல் லண்டனில் உள்ள யூத சமூகத்தை வேண்டுமென்றே குறிவைத்ததா என்பது விசாரணையின் ஒரு கோணம்” என்றும் காவல்துறை கூறுகிறது.

 தாக்குதலாளி கைது

கத்திக்குத்துக்கு இலக்கான, 70 மற்றும் 30 வயதுகளில் உள்ளவர்களின் உடல்நிலை சீராக உள்ளது.

45 வயதான சந்தேக நபர், காவல்துறை அதிகாரிகளையும் கத்தியால் குத்த முயன்றார். அவர் மீது டேசர் கருவி பயன்படுத்தப்பட்டு, கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம் : இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் | Two Jewish Men Stabbed In North London



“அவரது தேசியம் மற்றும் பின்னணியை உறுதிப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரதமருக்கு ஏற்பட்ட கவலை

ஒருவர் கடைகளுக்கு வெளியேயும், மற்றொருவர் யூத வழிபாட்டுத் தலத்திற்கு வெளியேயும் கத்தியால் குத்தப்பட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் குறிப்பிட்டார்.

வடக்கு லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம் : இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் | Two Jewish Men Stabbed In North London


இந்தத் தாக்குதல் “மிகுந்த கவலையளிக்கிறது” என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்., மேலும் “நமது யூத சமூகத்தின் மீதான தாக்குதல்கள் பிரிட்டன் மீதான தாக்குதல்களாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGallery

Read More

Previous Post

மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் 8 மாதக் குழந்தை பலி – பெண் பராமரிப்பாளர் கைது! | Makkal Osai

Next Post

Puducherry Exit Poll Results | புதுச்சேரி: ஆட்சி அமைக்க யாருக்கு வாய்ப்பு? தவெகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான கருத்துக் கணிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Puducherry Exit Poll Results | புதுச்சேரி: ஆட்சி அமைக்க யாருக்கு வாய்ப்பு? தவெகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான கருத்துக் கணிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Puducherry Exit Poll Results | புதுச்சேரி: ஆட்சி அமைக்க யாருக்கு வாய்ப்பு? தவெகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான கருத்துக் கணிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin