• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

குறித்த விடயத்தினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து
சத்தியமூர்த்தி (Thangamuthu Sathiyamoorthy) தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தைகள் நேற்றுமுன்தினம் (24-05-2025) பிறந்ததாகவும், குழந்தைகள் தற்போது விசேட
பாராமரிப்பு பகுதியில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழந்தைகளும் தாயும் நலம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே 3 ஆண் குழந்தைகளும் 3 பெண் குழந்தைகளும் என ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் | 5 Babies Born In A Delivery Jaffna Teaching Hospit



மேலும் குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

சிறுவர் சீர்கேடு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமான சமூக ஊடகர்கள்: காவல்துறை – Malaysiakini

Next Post

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், மும்பை, கர்நாடகாவிலும் கனமழை | Southwest monsoon begins Schools and colleges closed in Kerala Red alert for Karnataka floods in Mumbai

Next Post
தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், மும்பை, கர்நாடகாவிலும் கனமழை | Southwest monsoon begins Schools and colleges closed in Kerala Red alert for Karnataka floods in Mumbai

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், மும்பை, கர்நாடகாவிலும் கனமழை | Southwest monsoon begins Schools and colleges closed in Kerala Red alert for Karnataka floods in Mumbai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin