• Login
Sunday, September 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மொத்த விற்பனை சந்தையில் வேலை செய்தபோது திடீர் தாக்குதல்: 30 வயது ஆடவர் மருத்துவமனையில் அனுமதி; செந்தூல் காவல்துறை அதிரடி விசாரணை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 13, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மொத்த விற்பனை சந்தையில் வேலை செய்தபோது திடீர் தாக்குதல்: 30 வயது ஆடவர் மருத்துவமனையில் அனுமதி; செந்தூல் காவல்துறை அதிரடி விசாரணை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கோலாலம்பூர் மொத்த வியாபாரச் சந்தையில் நேற்று பணியில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர், அடையாளம் தெரியாத மர்ம நபரால் கூர்மையான உலோக ஆயுதத்தால் முதுகுக்குப் பின்னால் குத்தப்பட்டுப் பலத்த காயமடைந்தார்.

நேற்று காலை சுமார் 8.40 மணியளவில் இத்தீடீர் கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்ததாகச் செந்தூல் மாவட்டக் காவல் துறைப் பொறுப்புத் தலைவர் சுபரின்டென்டன் ஜாஸ்னி ஜோல்பா இன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான அந்த ஆடவர் உடனடியாக மீட்கப்பட்டுச் செலாயாங் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட ஆடவரின் நண்பர் ஒருவர் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வப் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, பச்சை நிறச் சட்டை அணிந்த ஆடவர் ஒருவர் முதுகில் கூர்மையான ஆயுதம் குத்தப்பட்ட நிலையில் கடுமையான வலியால் துடிக்கும் 47 வினாடிகள் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதலைச் செய்த மர்ம நபர் யார், இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் அல்லது முன்விரோதம் என்ன என்பது குறித்துச் செந்தூல் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Read More

Previous Post

பீதியை கிளப்பும் ஏஐ.. Bio Weapons, கொடிய வைரஸ் உருவாக்கும் ஏஐ.. ஆடிப்போன டெக் நிறுவனங்கள்..! | Anthropic’s 154-Page Threat Report: How Claude AI Was used for creating and researching Bioweapons & Missile Systems

Next Post

எங்களை கொன்று புதைத்தவர்களிடம் நீதியை கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை : கந்தையா பாஸ்கரன் ஆணித்தரம்

Next Post
எங்களை கொன்று புதைத்தவர்களிடம் நீதியை கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை : கந்தையா பாஸ்கரன் ஆணித்தரம்

எங்களை கொன்று புதைத்தவர்களிடம் நீதியை கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை : கந்தையா பாஸ்கரன் ஆணித்தரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin