• Login
Sunday, August 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு முறைசார்ந்த BN-PH பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 30, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு முறைசார்ந்த BN-PH பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வரவிருக்கும் மலாக்கா தேர்தலில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹரப்பான் இடையேயான முறைசார்ந்த பேச்சுவார்த்தைகள், மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு கூட்டணிகளுக்கும் இடையே தற்போது முறைசாரா கலந்துரையாடல்கள் மட்டுமே நடைபெற்று வருவதாக BN தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

மலாக்கா BN தலைவரும் மந்திரி பெசாருமான அப்துல் ரவுஃப் யூசோ பேச்சுவார்த்தைகளை நடத்தி, இந்த விஷயத்தை இறுதி செய்வார் என்று ஜாஹிட் கூறினார். நாங்கள் இதை அப்துல் ரவுஃபிடம் விட்டுவிடுகிறோம். மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு அவர் முறைப்படியான கலந்துரையாடல்களை நடத்துவார் என்று நான் நினைக்கிறேன். நான் ஏற்கனவே மலாக்கா அம்னோ அரசியல் குழு முழுவதுடனும் கலந்துரையாடியுள்ளேன். மேலும் இந்த விவகாரம் உச்ச மன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று செர்டாங்கில் நடந்த ஒரு நிகழ்விற்குப் பிறகு அவர் கூறினார்.

Previous articleசாலை மோதல் சம்பவத்தின் போது கார் மீது கல் எறிந்த தொழில்நுட்ப வல்லுநர் கைது
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

“பேரிடரில் இருந்து மீள, குறைந்தது 50,000 கோடி ரூபாயாவது தேவைப்படும்” – நேபாள் அமைச்சர்! | Nepal Flood | World News (உலக செய்திகள்)

Next Post

மருத்துவக் குழுக்களிடையே மோதலைத் தூண்ட முயற்சி: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Next Post
மருத்துவக் குழுக்களிடையே மோதலைத் தூண்ட முயற்சி: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மருத்துவக் குழுக்களிடையே மோதலைத் தூண்ட முயற்சி: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin