Last Updated:
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் இருந்து மீள 50 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
திபெத்-நேபாள எல்லையில் பனி உடைப்பு காரணாக திரிசூலி மற்றும் போட்டே கோசி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்நாட்டில் வரலாறு காணாத பேரிடர் ஏற்பட்டுள்ளது.


