• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மற்றுமொரு பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கம்

GenevaTimes by GenevaTimes
December 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மற்றுமொரு பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விமான விபத்துக்கள் உலகை உலுக்கி வரும் நிலையில் 180 ற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற மற்றுமொரு  விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்படி நோர்வே (Norway) ஒஸ்லோவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானமே நோர்வேயில் உள்ள டார்ப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசரமாக தரையிறக்கம்

இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டார்ப் விமான நிலையத்தில் (Torp Airport) அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Video shows KLM flight #KL1204 skidding off the runway after an emergency landing at Torp Airport. The Boeing 737-800 (PH-BXM) was en route from Oslo to Amsterdam when it experienced a hydraulic failure. Thankfully, no injuries were reported.
Video @mackjacklar#BreakingNews… https://t.co/5OE4h79YSV pic.twitter.com/JPxxkM3zuL

— Antony Ochieng,KE✈️ (@Turbinetraveler) December 28, 2024



விமானத்தில் இருந்த 176 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.


இன்றையதினம்(29) தென்கொரியாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்திருந்தனர்.

அதேபோன்று ஏர் கனடா விமானத்திலும் கோளாறு ஏற்பட்ட நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   



Read More

Previous Post

புத்தாண்டு ஊழல் எதிர்ப்பு பேரணிக்கு எதிராக UMS மாணவர் கவுன்சில் எச்சரிக்கிறது – Malaysiakini

Next Post

‘ஒரு குடும்பத்தை காட்டு.. அதுவரை இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்’ ஆ.ராசா பரபரப்பு பேச்சு!

Next Post
‘ஒரு குடும்பத்தை காட்டு.. அதுவரை இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்’ ஆ.ராசா பரபரப்பு பேச்சு!

‘ஒரு குடும்பத்தை காட்டு.. அதுவரை இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்’ ஆ.ராசா பரபரப்பு பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin