நாங்கள் சாதி ஒழிக்கணும் என்று ஒரு குடும்பத்தை விரும்புகிறோம், நாங்கள் பாரபட்சம் பார்க்காமல் இருக்கும் ஒரு குடும்பத்தை விரும்புகிறோம், அதுபோல தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் இருந்தால் காட்டு, அதுவரைக்கும் இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்,’’ என்று ஆ.ராசா கூறினார்.

