Last Updated:
ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஆழமாக ஈடுபட்டுள்ள பலரும், அந்த ஏஐ-யால் மனிதர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்
AI மாடல்களின் வளர்ச்சி வேகத்தை குறைத்து, அவற்றின் முன்னேற்றத்தை மிகக் கடுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்று AI நிறுவனமான Anthropic-ன் CEO டாரியோ அமோடி வலியுறுத்தியுள்ளார். ஒருவேளை ஏஐ தொழில்நுட்பத்தை முறைப்படுத்தாவிட்டால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.


