• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மத்தியபிரதேசத்தில் பயங்கரம்: புலி தாக்கி 2 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 23, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மத்தியபிரதேசத்தில் பயங்கரம்: புலி தாக்கி 2 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போபால்,மத்தியபிரதேசம் உமாரியா மாவட்டத்தில் பந்தவ்கர் புலிகள் காப்பகம் உள்ளது. இதன் அருகே உள்ள குலுஹாபா என்ற கிராமத்தை சேர்ந்த கைருஹா பைகா (வயது 45) கடந்த வெள்ளிக்கிழமை தனது உறவினரின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.ஆனால் அவர் உறவினர் வீட்டிற்கும் செல்லவில்லை, தனது வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பைகாவை தேடினர்.

இந்நிலையில், நேற்று காலை குலுஹாபா கிராமத்தில் உள்ள ஓட்டல் அருகே மனித உடல் பாகங்கள், மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இது மாயமான பைகா என்பதை உறுதி செய்தனர். பைகாவை புலி தாக்கி கொன்றுள்ளது.இதேபோல் அம்மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள அம்பேஜாரி கிராமத்தை சேர்ந்த 55 வயது விவசாயியான சுக்ராம் உய்கே நேற்று முன்தினம் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த புலி ஒன்று அவரை கடித்துக்கொன்றது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் புலியை அங்கிருந்து விரட்டியடித்து உயிரிழந்த சுக்ராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் 2 பேர் புலியால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகிறிஸ்தும்ஸ் பண்டிகையை முன்னிட்டு டிச., 27 – 28 ஆகிய இரு தேதிகளில் சிறைக் கைதிகளை குடும்பத்தினர் சந்திக்கலாம்



Read More

Previous Post

அமெரிக்க AI துறையை வழிநடத்த போகும் சென்னை பையன்.. டிரம்ப் அரசில் மற்றொரு இந்தியர்!

Next Post

Tamilmirror Online || தரமற்ற 13 வகை மருந்துகள் அகற்றம்

Next Post
Tamilmirror Online || தரமற்ற 13 வகை மருந்துகள் அகற்றம்

Tamilmirror Online || தரமற்ற 13 வகை மருந்துகள் அகற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin