• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பேய்கள் உலாவும் இந்திய கிராமம் ?

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பேய்கள் உலாவும் இந்திய கிராமம் ?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் நகரத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது குல்தாரா கிராமம். 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜெய்சால்மர் அரசாங்கத்தின் கீழ் வளமான கிராமமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இன்றோ யாரும் இல்லாத அனாதையாக கைவிடப்பட்டு கிடக்கிறது.

குல்தாரா கிராமத்தில் வசித்த மக்கள் அனைவருக்கும் மந்திரவாதி ஒருவர் சாபம் கொடுத்துவிட்டார் எனச் சிலரும், இல்லை, இல்லை, உள்ளூர் பண்ணையாரால் கிராம மக்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர் என்று சிலரும் கூறுகின்றனர். அன்றிலிருந்து பேய்களின் நகரமாக குல்தாரா மாறிவிட்டதாகவும், கிராமத்தில் உள்ள மக்களே இங்கு பேய்களாக உலாவுவதாகவும் பலர் கூறுகின்றனர்.

விளம்பரம்

1291 ஆம் ஆண்டு பாலிவால் பிராமணர்களால் குல்தாரா கிராமம் உருவாக்கப்பட்டது. 1825 ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு திடீரென்று கிராமத்தில் உள்ள அனைவருமே இருளில் மாயமாக மறைந்து போனார்கள் என்று ஒரு கதை கூறப்படுகிறது.

கொடுமைக்காரத் தலைவர் ஒருவர் குல்தாரா கிராமத்தின் தலைவர் மகளை விரும்பியதாகவும், அவளை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை ஒத்துக்கொள்ளாத கிராம மக்கள், தங்கள் கிராமத்தை கைவிட்டு இருளில் யாருக்கும் தெரியாமல் மறைந்து போனார்கள். அவர்கள் போவதற்கு முன்பு, இந்தக் கிராமத்தில் இனிமேல் யாரும் வசிக்க கூடாது என சாபமிட்டுச் சென்றுள்ளார்கள்.

விளம்பரம்

இதையும் படிங்க: 
ராஜநாகம் Vs இந்திய நாகம்.. இரண்டில் ஆபத்தானது எது தெரியுமா..?

நாளடைவில் குல்தாரா என்றாலே பேய் கிராமம் என்ற பெயர் நிலைப்பெற்றுவிட்டது. தற்போது, சமூக வலைதளங்கள் பெருகி விட்டதால், உலகம் முழுதும் குல்தாரா கிராமம் பிரபலம் அடைந்து வருகிறது. இதுதவிர பல யூடியூபர்களும் இங்கு வந்து பேய் இருப்பதாக கூறி வீடியோ எடுத்து இன்னும் அதிகமாக பிரபலபடுத்திவிட்டார்கள்.

இதனால் சுற்றுலாவாசிகளை ஈர்ப்பதற்காக 2015 ஆம் ஆண்டு இப்பகுதியை மேம்படுத்த முடிவு செய்தது ராஜஸ்தான் அரசு. ஆனால் இங்கு வருகை தரும் யாருக்குமே மாலை ஆறு மணிக்கு மேல் கிராமத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. ஏனென்றால், இந்தக் கிராமத்தில் இன்று இரவானால் பேய்கள் உலாவுவதாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

பிரதமர் தலைமையில் 36ஆவது தேசிய எயிட்ஸ் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

Next Post

சிறார்களுக்கான தேசிய செயல் திட்டம்- சீலதாஸ் – Malaysiakini

Next Post
சிறார்களுக்கான தேசிய செயல் திட்டம்- சீலதாஸ் – Malaysiakini

சிறார்களுக்கான தேசிய செயல் திட்டம்- சீலதாஸ் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin