• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘புதியனவற்றை சோதிக்கும் ஆய்வுக்கூடம்’ – இந்தியா குறித்து பில் கேட்ஸ் தெரிவித்த கருத்துக்களால் சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
December 3, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
‘புதியனவற்றை சோதிக்கும் ஆய்வுக்கூடம்’ – இந்தியா குறித்து பில் கேட்ஸ் தெரிவித்த கருத்துக்களால் சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தொடர்புடைய செய்திகள்

புதியனவற்றை சோதிக்கும் ஆய்வு கூடமாக இந்தியா உள்ளது என்கிற ரீதியில் பில்கேட்ஸ் தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. உலகில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்ஸ் இருந்து வருகிறார்.

இவர் பிரபல வேலை தேடும் தளமான ‘லிங்க்டு இன்’ என்பதன் இணை நிறுவனர் ரீட் ஹாப் மேனுடன் நேர்காணலில் பதில் அளித்தார். போட் கேஸ்ட் முறையில் இந்த நேர்காணல் நடத்தப்பட்டது. அப்போது பில் கேட்ஸிடம் ஹாப் மேன் ஏராளமான கேள்விகளை எழுப்பினார். அதில் இந்தியா குறித்தும் கேள்விகள் இடம் பெற்றன.

விளம்பரம்

நேர்காணலின்போது இந்தியா குறித்த கேள்விகளுக்கு பில்கேட்ஸ் அளித்த பதிலில் கூறியதாவது- “இந்தியா கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றில் மேம்பட்டு வருகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் உயர்தகு முன்னேற்றங்கள் இருக்கும். புதியனவற்றை செய்யக்கூடிய, பரிசோதித்து பார்க்கக்கூடிய ஆய்வகமாக இந்தியா உள்ளது. இந்தியாவில் நீங்கள் ஒரு விஷயத்தை சோதித்து வெற்றி பெற்று விட்டால், அந்த விஷயத்தை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லலாம். அமெரிக்காவை தவிர்த்து, இந்தியாவில் தான் எங்களுடைய மிகப்பெரிய அறக்கட்டளை அலுவலகம் உள்ளது” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க – ரூ.3,600 கோடி சொத்து மதிப்பு.. இந்த 21 வயது இளம் கோடீஸ்வரர் பற்றி தெரியுமா?

இந்தியாவை அவர் சோதனை செய்யும் ஆய்வகம் என்று கூறிய கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு ஏராளமானோர் பில்கேட்ஸிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலர் இந்தியா குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு பில்கேட்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

.

  • First Published : December 3, 2024, 9:11 pm IST

Read More

Previous Post

சச்சின் சாதனையைத் தொடும் ஜெய்ஸ்வால்; விராட் கோலிக்கும் ஒரு சாதனை வெயிட்டிங்!  | Yashasvi Jaiswal chases Sachin Tendulkar record as India gear up for Adelaide

Next Post

தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் உடலுக்கு நூற்றுக்கணக்கோர் இறுதி அஞ்சலி | Makkal Osai

Next Post
தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் உடலுக்கு நூற்றுக்கணக்கோர் இறுதி அஞ்சலி | Makkal Osai

தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் உடலுக்கு நூற்றுக்கணக்கோர் இறுதி அஞ்சலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin