• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் உடலுக்கு நூற்றுக்கணக்கோர் இறுதி அஞ்சலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 3, 2024
in மலேசியா
Reading Time: 4 mins read
0
தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் உடலுக்கு நூற்றுக்கணக்கோர் இறுதி அஞ்சலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:  மலேசிய கோடீஸ்வரர் தி. ஆனந்த கிருஷ்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த  ஜாலான் பெர்ஹாலா, பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள அவரது குடும்ப இல்லத்தில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்றனர். மாலை 4.30 மணிக்கு வரிசை தொடங்கியது, ஏறக்குறைய 200 பேர் ஒரே நேரத்தில் மைதானத்திற்கு வெளியே வரிசையில் நின்றனர். ஆனால் ஊடகங்கள் உள்ளே நுழையவோ அல்லது புகைப்படம் எடுப்பதற்கோ தடை விதிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர், மைபிபிபி கட்சித் தலைவர் லோக பால மோகன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மாலைகள், மலர் மாலைகளுக்கு  தடை விதித்து அமைதியான நிகழ்வாக இருக்க உதவுமாறு குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருந்தவர்களில் தொழிலதிபர் பிரவீன் மணியம் (41) ஒருவர். ஒரு இந்திய சாமானியனாக, இந்த நாட்டின் முதல் இந்திய கோடீஸ்வரனாக (அவர் என்னை ஊக்கப்படுத்தினார்) என்று தெரிவித்தார்.

மற்றொரு பொது உறுப்பினர், முன்னாள் ஆஸ்ட்ரோ ஊழியர் விக்னேஷ் நம்பியார் 43, ஆனந்தா ஒரு தொலைநோக்கு தலைவர் என்றும், நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் தொழில்களில் அவரது பணியைப் பாராட்டினார். அவர் மலேசியாவை உலக வரைப்படத்தில் பதித்தவர். நான் இளமையாக இருந்தபோது தொழில்நுட்பத்தில் அவரது தொலைநோக்கு பார்வையால் அவர் என்னை ஊக்கப்படுத்தினார்.  அவர் இதை வேறு எங்காவது செய்திருக்கலாம். ஆனால் இன்னும் (மலேசியாவிற்கு) இதைச் செய்தார் என்று அவர் கூறினார். அவர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் வளர்ந்தவர் என்பதோடு விவேகானந்தா தமிழ்ப் பள்ளியின் மாணவராக இருந்தவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleவங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடை கோரி மனு
Next articleபோர் நிறுத்தத்துக்கு மத்தியில் லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்- 11 பேர் பலி



Read More

Previous Post

‘புதியனவற்றை சோதிக்கும் ஆய்வுக்கூடம்’ – இந்தியா குறித்து பில் கேட்ஸ் தெரிவித்த கருத்துக்களால் சர்ச்சை

Next Post

இம்மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

Next Post
இம்மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

இம்மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin