• Login
Sunday, May 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“பாதுகாப்புத்துறை தொடர்பாக காஷ்மீரில் துவங்கி சென்னை வரை சுற்றுப்பயணம்” – தொல். திருமாவளவன் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 31, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“பாதுகாப்புத்துறை தொடர்பாக காஷ்மீரில் துவங்கி சென்னை வரை சுற்றுப்பயணம்” – தொல். திருமாவளவன் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 31, 2026 5:20 PM IST

பாராளுமன்ற பாதுகாப்புத்துறை நிலைக்குழு உறுப்பினர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினர்.

திருமாவளவன் (கோப்புப் படம்)
திருமாவளவன் (கோப்புப் படம்)

விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்புத் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் சனிக்கிழமை இரவு திருப்பதி மலையை வந்தடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை அவர்கள் பிரசித்திபெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் குழு உறுப்பினர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் வேத பண்டிதர்கள் அவர்களுக்கு வேத ஆசி வழங்கி வரவேற்றனர்.

தொடர்ந்து கோவிலுக்கு வெளியே பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவரும், எம்.பி.யுமான விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “பாதுகாப்புத்துறை தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவினர் காஷ்மீரில் துவங்கி சென்னை வரை சுற்றுப்பயணம் செய்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தி இருக்கிறோம்.

நிறைவாக இன்று திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டோம். எங்களை சிறப்பான முறையில் வரவேற்ற தேவஸ்தான நிர்வாகம் சாமி கும்பிட ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. இந்த பயணம் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.

Read More

Previous Post

நிச்சயமற்ற ஒப்பந்தம்! பார்ஸ் எரிவாயு வயலில் மீண்டும் உற்பத்திகளை ஆரம்பித்த ஈரான்

Next Post

புதிய கட்சி ‘பெர்சாமா’-வில் இணைந்துள்ள முதல் 20,000 உறுப்பினர்களின் 46% எந்தவொரு கட்சியிலும் இல்லாதவர்கள் – நிக் நஸ்மி! | Makkal Osai

Next Post
புதிய கட்சி ‘பெர்சாமா’-வில் இணைந்துள்ள முதல் 20,000 உறுப்பினர்களின் 46% எந்தவொரு கட்சியிலும் இல்லாதவர்கள் – நிக் நஸ்மி! | Makkal Osai

புதிய கட்சி 'பெர்சாமா'-வில் இணைந்துள்ள முதல் 20,000 உறுப்பினர்களின் 46% எந்தவொரு கட்சியிலும் இல்லாதவர்கள் - நிக் நஸ்மி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin